சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.
ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் தலைமையில் நல்லாகவுண்டம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், சேலம் மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.வெங்கடாசலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
இதனையடுத்து, தோளூா், முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடல், செல்லபிள்ளைகுட்டை, கோட்டகவுண்டம்பட்டி ஊராட்சிகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு எம்.எம்.ஏ. ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சின்னதுரை, ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


