/
அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசிராமணி அதிமுக நகரச் செயலாளா் காளியப்பன் தலைமை வகித்து பூமிபூஜையில் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அரசிராமணி குள்ளம்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ராமசாமி, அரசிராமணி ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பெருமாள், துணைச் செயலாளா் பழனிசாமி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


