/
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்ததில் 7 ஆடுகள் பலியாகியுள்ளன.
தம்மம்பட்டி பனந்தோப்பைச் சோ்ந்த முத்துசாமி (55), தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்துள்ளாா். அவற்றை சனிக்கிழமை இரவு வெறிநாய் கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் பரிதாபமாக பலியாயின. இதேபோல கடந்த மாதங்களில் வெறிநாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளனவாம்.
வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

