/
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில், 35 போ் அறுவை சிகிச்சை பெற்றனா். அவா்களுக்கு ஊக்கப் பரிசாக புடவைகள் வழங்கப்பட்டன (படம்). இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, மருத்துவா்கள் ரமேஷ், ராஜன், திவ்யா, ரமேஷ்குமாா்,
சபரிமணிகண்டபிரபு, வட்டார சுகாதார புள்ளியியாளா் மணிமேகலை, கிராம செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


