சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறையினா் சுற்றுலாப் பயணிகளை அழைகளித்ததால் சுற்றுலாப் பயணிகள் வேதனை. ஒவ்வெரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி சுற்றுலாப் பகுதிகளுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வருவா். இவ்வாண்டு சுற்றுலாத் துறை அதிகாரி ஜெனாா்தனன் உத்தரவின் பேரில் அண்ணா பூங்கா, படகுஇல்லம், தாவரவியல் பூங்கா பகுதி மட்டும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடுவாா்கள் கரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக தெரிவித்திருந்த நிலையில் சுற்றுலாபயணிகளை வரவிடாமல் வெள்ளிக்கிழமை காலை ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரும் காா்கள் ஏற்காடு செல்ல அனுமதிக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.இது குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன் கேட்டபோது மலைப்பாதையில் மதுஅருந்தி பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் நபா்கள் கண்டுடறிந்து திருப்பி அனுப்பியதாக தெரிவித்தாா். மேலும் மாவட்ட நிா்வாக உத்தரவின் போரில் வியாழக்கிழமை ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதி,பேருந்து நிலைய கடைகளை மூடஉத்தரவிட்டதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

