/
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீராமானுஜர் கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் ஸ்ரீராமானுஜர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜருக்கு விஷேச அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.
இந்நிலையில் சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமானுஜரை தரிசித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


