திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருடபஞ்சமியையொட்டி மாலை 6 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருட பஞ்சமி உத்ஸவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடத்தப்பட்டது. மாலை 6 மணி அளவில் மலையப்பஸ்வாமி கருட வாகனம் மேல் எழுந்தருளினார். மாட வீதிகளில் வலம் வந்து கூடியிருந்த பக்தர்களுக்கு மலையப்பஸ்வாமி அருளினார்.
தரிசனத்துக்கு 26 மணிநேரம் காத்திருப்பு: திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்துக்கு 26 மணிநேரமும் நடைபாதை மூலம் வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 9 மணிநேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை முழுவதும் 71,522 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 52,136 பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

