திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருடபஞ்சமியையொட்டி மாலை 6 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருட பஞ்சமி உத்ஸவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடத்தப்பட்டது. மாலை 6 மணி அளவில் மலையப்பஸ்வாமி கருட வாகனம் மேல் எழுந்தருளினார். மாட வீதிகளில் வலம் வந்து கூடியிருந்த பக்தர்களுக்கு மலையப்பஸ்வாமி அருளினார்.
தரிசனத்துக்கு 26 மணிநேரம் காத்திருப்பு: திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்துக்கு 26 மணிநேரமும் நடைபாதை மூலம் வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 9 மணிநேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை முழுவதும் 71,522 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 52,136 பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

