சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமலையில் நாளை முதல் வசந்தோற்ஸவம்

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

Updated On :22 ஏப்ரல் 2013, 10:11 am

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தான மக்கள் தொடர்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வசந்தோற்ஸவத்தையடுத்து 23-ஆம் தேதி முதல் 3 நாள்களும் வதந்தோத்ஸவம், டோலோத்ஸவம், ஸஹஸ்ர தீபாலங்கார சேவா ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 25-ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை தொடர்ந்து அன்றைய தினத்தில் அனைத்து ஆர்ஜித சேவைகளும், ரூ.300 விரைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.