சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

8-ம் ஆண்டு சிவராத்திரி விழா

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர்

Updated On :2 மார்ச் 2013, 7:52 am

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர். இக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி வரும் 10-ம் தேதி அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஏ.ரமேஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.