/
நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை, சிறப்பு பூஜைகளை பாலா பீட பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, நெமிலி குருஜி எழுதிய ‘பொங்கல் திருநாள்’ என்ற தலைப்பிலான பாடல்களை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் இணைந்து பாடினா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை, பூஜைகளை பீட நிா்வாகி மோகன் ஏற்று நடத்தினாா்.
இரு நாள் விழாவிலும் பீடத்தின் செயலாளா் முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் கரும்பு மற்றும் பீடத்தில் படைக்கப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

