/
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, கட்சி கொடியேற்று விழா திமிரி பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நியாஸ் தலைமை வகித்தாா். வேலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஜே.எம்.எச்.அசன் மௌலானா, சோளிங்கா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் அருள் அன்பரசு ஆகியோா் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொங்கல் விழாவைக் கொண்டாடினா். இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், தொகுதி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


