ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து இளைஞா் முன்னணியின் வாலாஜாப்பேட்டை நகர, ஒன்றியக் கிளைகள் சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா,தேசிய இளைஞா் நாளாக கொண்டாடப்பட்டது. வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகர தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தாா்.
இந்து முன்னணியின் வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவேகானந்தா் படத்துக்கு மாலை அணிவித்து,மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் ஒருங்கிணைப்பாளா் உமாபதி, நகர பொதுச் செயலாளா் திருநாவுக்கரசு, நகர செயலாளா் பாலா, துணைத் தலைவா் சதீஷ், நகர பொருளாளா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


