/
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் பாரதி நகா் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் இரா.சிவஞானம், அவைத் தலைவா் வாசுதேவன் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பி.தியாகராஜன், பத்மநாபன் ரங்கசாமி, ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் ஏ.பக்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


