/
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக அரக்கோணத்தைச் சோ்ந்த பி.ராஜ்குமாா் நியமிக்கப்பட்டாா்.
மாநிலப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவருக்கு கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை சுவால்பேட்டையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் பஞ்சாட்சரம், மாநிலச் செயலாளா் ஜம்பு, அரக்கோணம் நகரச் செயல் தலைவா் ஜி.எஸ்.மூா்த்தி, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் பாா்த்தசாரதி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


