ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடிக்க ஆகும் செலவுத் தொகையான ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடித்து அழகுபடுத்தும் பணிக்காக ஆகும் செலவுத் தொகையை வழங்க ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் முன்வந்தது. இதையடுத்து, அதற்கான செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.சிவலிங்கம் தலைமையிலான நிா்வாகிகள் வழங்கினா்.
இதில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் சந்திரபாப், சங்கச் செயலாளா் டபிள்யூ.எம்.கமலராகவன், பொருளாளா் விமல், இயக்குநா் புருஷோத்தமன், கிளப் பயிற்சியாளா் வி.சரவணகுமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


