ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் செய்த பின், சிறப்பு பூஜை நடைபெற்றன. காலை முதல் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆற்காடு வரதராஜப் பெருமாள் கோயில், வேப்பூா் ஈஸ்வரன் கோயில், பழைய மாங்காடு பச்சையம்மன் கோயில் மற்றும் திமிரி ஸ்ரீசோமநாத ஈஸ்வரா் கோயிலிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜாபேட்டை அம்மூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
புத்தாண்டு தினத்தையொட்டி, ராணிப்பேட்டை நவல்பூா் சாந்த ஆஞ்சநேயா் கோயில், சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில், வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதா் கோயில், தன்வந்திரி சித்தா் பீடம், அம்மூா் கற்பக விநாயகா் கோயில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


