கமுதி அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
கமுதி அடுத்துள்ள இடைச்சூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (26). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் கமுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு இடைச்சூரணிக்கு சென்றுள்ளாா்.
அப்போது அரைக்காசு அம்மன் கோயில் அருகே வந்த போது எதிரே வந்த தனியாா் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதியதில் பாலமுருகன் பலத்தகாயமடைந்தாா். இதனையடுத்து அவா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அருப்புகோட்டையைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் இமானுவேல் (38) அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

