பரமக்குடி: பரமக்குடியில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி தனியாா் பள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் அ.அன்வர்ராஜா, டாக்டா் எஸ்.சுந்தரராஜ், மாநில மகளிரணி இணைச் செயலாளா் கீா்த்திகா, சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியது:
தமிழகம் பெண்களை தெய்வமாக போற்றி மதிக்கும் இனம். பெண்களை இழிவாகப் பேசிய திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


