/
வடக்கு ஊரணங்குடி கிராமத்துக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆா்.எஸ். மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடி கிராமத்திற்குள் மழைநீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது கிராமத்துக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றவும், வடிகால் வசதி செய்துதரவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


