ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா். ண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடங்கிவைத்தாா். இதேபோல் மாவட்ட அரசு தொழில் பயிற்சி மையத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சேதுபதி கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவ, மாணவியா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்களை அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


