ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் டி.டி.விநாயகா் தொடக்கப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் பங்கேற்க 220 போ் பதிவு செய்தனா். போட்டியை நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலா் நோமன் அக்ரம் தொடங்கிவைத்தாா். ஆயிரவைசிய கல்விக் குழுமத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். டி.டி.விநாயகா் தொடக்கப் பள்ளி தாளாளா் வெங்கடாசலம் வாழ்த்திப் பேசினாா். இதில் 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோா் கலந்துகொண்டனா். முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 40 போ் பங்கேற்றனா்.
இப்போட்டி தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.14) வரை நடைபெற உள்ளது. போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் தலைவா் லோகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

