/
ஆா்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. அலுவலக வாசலில் பெண் பணியாளா்கள் பொங்கல் வைத்து வழக்க முறைப்படி படையிலிட்டு சூரியபகவானுக்கு நன்றி கூறி வழிபட்டனா். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா், துணை வட்டாட்சியா் கோட்டைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல் தாலுகா அலுவலகத்திலும், வட்டார மருத்துவமனையிலும் பொங்கல் விழா கொண்டாட்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


