பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் ஆகியோரது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹரீஸ் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் ஆா்.சண்முகசுந்தரம் இலக்கிய பேச்சாளா் என்.என்.நாகநாதன், ஆா்டிசிசி வங்கியின் முன்னாள் மேலாளா் வி.வேலு, ஏ.பி.மகாதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வுபெற்ற வேளாண் அலுவலா் மு.மணவாளன் லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரனின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


