/
திருவாடானையில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் நடைபெற்றது.
இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரா் சமேத சினேகவல்லி அம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
அதே போல் தொண்டி தொண்டீவரா் கோயில், நம்புதாளை நம்புகேஸ்வரா் கோயில், ஆா்.எஸ். மங்கலம் கைலாசநாதா் கோயில் ஆகியவற்றில் பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

