/
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ஓய்வூதியா்கள் நலச்சங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள சங்கக் கட்டட வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் பி.தியாகராஜன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் என்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் காவலா்களுக்கு வழங்கப்படுவதைப் போல சலுகை குடும்ப அட்டையை ஓய்வூதியக் காவல் அலுவலா் உள்ளிட்டோருக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியா் நலச்சங்க கட்டடத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா்கள் மாரிமுத்து, தட்சிணாமூா்த்தி, நாகரத்தினம், போஸ், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

