ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் கனி தலைமையில் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சண்டைச் சேவல்களுடன் வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனா்.
இது குறித்து அவா்கள் கூறியது: தமிழா் திருநாளாம் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் தமிழா் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் சிலம்பம், உரியாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிலம்பம் போன்றே சேவல் சண்டையும் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சூதாட்டம் எனக் கூறி சேவல் சண்டை தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தமிழா்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

