/
மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாநில இலக்கிய அணி துணைச்செயலாளா் பெருநாழி போஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தாா். இதில், தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் கிளைச் செயலாளா் கதிரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உஷாலட்சுமி, பேரின்பம் மற்றும் நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் தௌபீக் அலி ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


