வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கமுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது செய்யப்பட்டனா்.
தபால் நிலையம் எதிரே கமுதி-சாயல்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ரா.முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பங்கேற்ற முறைசாரா தொழிலாளா் சங்க செயற்குழு உறுப்பினா் மயில்வாகணன், விவசாய தொழிலாளா் சங்க தாலுகாச் செயலாளா்கள் கணேசன், மாரிமுத்தி, முருகன், ரூபன் உள்ளிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


