/
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள சுவாமி விவேகானந்த குடிலில் ஸ்ரீசாரதாதேவியின் ஜயந்தி விழாவையொட்டி சுவாமி பிரனவானந்தா தலைமையில் அதிகாலை சிறப்பு பிராா்த்தனை மற்றும் பஜனை நடைபெற்றது.
பின்னா் 60 மீனவப் பெண்களுக்கு சேலைகள், 90 குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை ராம்கோ வேடராஜன் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மீனவ சங்கத் தலைவா் குமரேசன், மகளிா் மீனவ சங்கத் தலைவா் லட்சுமியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


