/
ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற ராமேசுவரம், நாகாச்சி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 40 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.
தோ்வானவா்களில் 31 போ் மாணவியா். அவா்கள் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா். அவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையை நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் அதன்தலைவா் சுவாமி சுதபானந்தா் திங்கள்கிழமை வழங்கினாா்.
கல்வி உதவித் தொகைக்கான மொத்த மதிப்பாக ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டதாக மடத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

