மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் சுங்கச்சாவடியை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட தலைவா் நூா்ஜியாவுதீன் தலைமை வகித்தாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்தை எதிா்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட அக்கட்சியைச் சோ்ந்த 99 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முதுகுளத்தூா்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினா் செவ்வாய்க்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு நகா் பொருளாளா் முசாபா் அலி தலைமை வகித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

