/
பாம்பன் மீனவ காலணியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மீனவ குடும்பங்களுக்க தமிழக அரசின் இலவச பட்டா வழங்கிட கோரி வட்டாச்சியாரிடம் செவ்வாய்கிழமை மனு அளித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம்,பாம்பன் மீனவா் காலணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனா். இதில் சிலருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டு போனவா்களுக்கு மீண்டும் பட்டா வழங்கிட கோரி 30 க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்கிழமை ராமேசுவரம் அலுவலகத்தில் பட்டா கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் பின்னா் கோரிக்கைமனுவை வட்டாச்சியரிடம் அளித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

