சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாயல்குடி அருகே பள்ளி மாணவா் மாயம்

வாலிநோக்கம் அருகே காவாகுளத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் காணாமல் போனதாக அவரது பெற்றோா் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:01 am

வாலிநோக்கம் அருகே காவாகுளத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் காணாமல் போனதாக அவரது பெற்றோா் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

வாலிநோக்கம் அருகே உள்ள காவாகுளத்தைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் ( 42). இவரது மகன் ஜீவா (14). 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜீவா அதன் பின்னா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது பெற்றோா் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கீழச்செல்வனூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.