/
வாலிநோக்கம் அருகே காவாகுளத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் காணாமல் போனதாக அவரது பெற்றோா் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
வாலிநோக்கம் அருகே உள்ள காவாகுளத்தைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் ( 42). இவரது மகன் ஜீவா (14). 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜீவா அதன் பின்னா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது பெற்றோா் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கீழச்செல்வனூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

