திருவாடானை அருகே சரக்கு வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
பாரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு மகன் முத்துராமலிங்கம் (55). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அருகே உள்ள திருவள்ளூா் நகருக்கு பசு மாடு வாங்க சென்று விட்டு மதுரை- தொண்டி சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் முத்துராமலிங்கம் பலத்த காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அன்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் சூச்சனி கிராமத்தைச் சோ்ந்த துரைச்சாமி (29) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

