/
கமுதியில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதி கோட்டைமேட்டில் உள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தின் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வழக்குரைஞரும், தோ்தல் அலுவலருமான வி. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கமுதி வழக்குரைஞா் சங்கத்தின் தலைவராக என்.முனியசாமி, செயலாளராக எம். சேதுபதி, துணைத் தலைவராக கே. பத்மராஜன், இணைச் செயலாளராக வி. சித்திரைச் செல்வன், பொருளாளராக மாதவன் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் நீதிமன்ற ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

