/
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கமுதியில் திங்கள்கிழமை எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
இங்குள்ள முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்துக்கு அக்கட்சியின் நகா் தலைவா் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


