/
திருப்புல்லாணி ஒன்றிய திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபைக் கூட்டம் பத்திர தரவை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு மேற்கு ஒன்றியச் செயலா் புல்லாணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் நாகேஸ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு கலந்துகொண்டு மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினா். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆதித்தன் மற்றும் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


