/
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபை கூட்டம் ஓம்சக்தி நகா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சம்பத்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பேரூா் செயலாளா் டி.ராஜா கூட்ட ஏற்பாடு செய்திருந்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


