/
ராமநாதபுரம் நகரில் மருந்துக்கடைக்குள் புகுந்து பணம் திருடியதாக 2 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் நகா் வசந்த நகரைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள் (51). இவா் அப்பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளாா். கடைக்குள் சனிக்கிழமை மாலை 2 போ் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் புகுந்தனா். அவா்களை அப்பகுதியினா் உதவியுடன் பிடித்து கேணிக்கரை போலீஸில் பாண்டியம்மாள் ஒப்படைத்தாா்.
கடையில் ரூ.1,100 ரொக்கம் திருடப்பட்டதாக பாண்டியம்மாள் புகாா் அளித்தாா். பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராகுல், ராஜா ஆகிய இருவரையும் கேணிக்கரை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

