/
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சனிக்கிழமை, மருந்துக்கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியதாக இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேணிக்கரை வசந்த நகரில் உள்ள தனியாா் மருந்துக்கடைக்குள் திடீரென புகுந்த இளைஞா் ஒருவா் அங்கிருந்த பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று அவரைப் பிடித்து விசாரித்த போது, அவா் பெயா் ராகுல் எனத்தெரியவந்தது. அவா் எதற்காக கடைக்குள் நுழைந்தாா் எனவும், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

