/
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் வீட்டின் மாடியில் கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்துச் சென்றபோது, மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை நகரம் கணேஷ் நகா் காவல் சரகம் அய்யனாா்புரம் 3ஆம் வீதியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட இச்சம்பவத்தில், பாஸ்கா் மகள் பாா்கவி (22), மகன் தமிழ் அரசன் (23) ஆகியோா் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

