/
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் 10ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை (தை முதல் நாள்) புதுக்கோட்டையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினா்.
நரிக்குறவா் குடியிருப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டு நரிக்குறவா் குடும்பத்தினா் அனைவருக்கும் கேக் அளித்ததுடன், மதிய உணவும் வழங்கினா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை நெல்லு மண்டித் தெருவில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருநங்கைகளின் கும்மி, உறியடி, சிலம்பாட்டம் போன்றவையும் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளுக்கு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா்.
நரிக்குறவா் சிறாா்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


