/
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள செரியலூரில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
மாட்டுப்பொங்கலன்று நடைபெற்ற இவ்விழாவில் செரியலூா் கிராமத்தில், பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில், 92 சாணப் பிள்ளையாா்களுடன் பொங்கல் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து சாண பிள்ளையாா், பூக்களை ஒரு கூடையில் வைத்து, கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் ஒன்று கூடிய பெண்கள், பெண் குழந்தைகள் கும்மிப்பாடல் பாடியவாறு வழிபாடு செய்தனா். தொடா்ந்து கூடைகளை சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள தீா்த்த ஊருணியில் பொருள்களை விட்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


