/
புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்து புதுக்கோட்டை ஆரணிப்பட்டி, சுருண்டப்பட்டி, தெம்மண்டாப்பட்டி, நெய்வாசல்பட்டி, கடியாப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த உழவா்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொன்மாரிக் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். ராம்தாஸ், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ் . தனபதி, அரசு மருத்துவா் டாக்டா் எஸ். ராமதாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக பேரா. சி. சேதுராமன் வரவேற்றாா். முடிவில் வழக்குரைஞா் மேனா வீரப்பன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


