/
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில் வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் சிறப்பு பெற்ாகும். இக்கோயிலில் 27 அடியில் ஆஞ்சநேயா் விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறாா். செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்திவிழாவையொட்டி திங்கள்கிழமை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் ஆஞ்சநேயா் திருவீதி உலா நடைபெற உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


