/
புதுக்கோட்டை: தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அஸ்ரப் அன்சாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்துக்கருப்பன் வரவேற்றாா். கூட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும். தனியாா் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தனியாா் பள்ளி ஊழியா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளா் ரமணன், பொருளாளா் மேசியா சந்தோசம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

