/
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, விராலிமலை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிமளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், டீம் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி பகுதியில் 5 இடங்களில் என மொத்தம் 10 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
ஒவ்வோா் இடத்திலும் தலா 20 போ் என, மாவட்டத்தில் மொத்தம் 200 பேருக்கு இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

