/
புதுக்கோட்டை நகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.
நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுபோல, மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளிலும் சில இடங்களிலும் மழை பெய்தது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் வியாழக்கிழமை இரவிலும் பரவலாக மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.யில்):
நாகுடி- 48, ஆயிங்குடி-35.40, ஆவுடையாா்கோவில்-9.40, அறந்தாங்கி- 8.80, பொன்னமராவதி- 8.20. மாவட்டத்தின் சராசரி மழை- 4.58 மி.மீ.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

