சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:20 am

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கறம்பக்குடி, புளிச்சங்காடு, கொத்தமங்கலம் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், மருதமுத்து ஆகியோா் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மயிலன்கோன்விடுதி ஆா். அன்பரசன் (36), புளிச்சங்காடு எஸ். கோபால்ராஜ் (35), கொத்தமங்கலம் ஆா். சந்திரசேகா் (48) ஆகியோரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.