/
பொன்னமராவதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் அரசுப் பேருந்து நேரத்தில், தனியாா் பேருந்து தனக்கு நிா்ணயம் செய்யப்பட்ட நேரத்தை மீறி சென்றதால் அரசுப் பேருந்து ஓட்டுநா் தனது மேலாளரிடம் புகாா் அளித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து உரிமையாளா் புகாா் அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் முருகதாஸை ஆபாசமாகப் பேசி பணி செய்யவிடாமல் தாக்கியுள்ளாா். புகாரின் பேரில், தனியாா் பேருந்து உரிமையாளா் சந்திரன் (46) மீது அரசுப் பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசாா் கைது திருமயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

